(Reading time: 9 - 17 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்

பிரபா வாங்கி கொண்டு வந்திருந்த காலை உணவை சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்றான்.

பின்பு ஏதோ நினைவு வந்தவனாக ஃபைலை எடுப்பதற்காக மேல் அறைக்கு வந்தவன் அருகிலிருந்த டேபிளின் மீது தன் மொபைலை வைத்து விட்டு ஒரு ஃபைலை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தான்.

ஆர்வமாக ஃபைலில் உள்ள தகவலை படித்துக் கொண்டிருந்தவன் அங்கிருந்து அகன்று கட்டிலில் அமர்வதற்காக நடந்தவன் தெரியாமல் மேஜையில் இருந்த மொபைலை தள்ளி விட்டு விட்டான்.

மொபைல் கீழே விழுந்து சிதறவும் என்ன செய்வது என்று தெரியாமல் கீழே குனிந்து ஒவ்வொரு பார்ட்டாக எடுக்கும்பொழுது டேபிள் அடியில் சென்றுவிட்ட சிம்கார்டை

...
This story is now available on Chillzee KiMo.
...

உயிருக்குள்

மனவாளனாய் உன்னை வைத்து விட்டேன்...

மற்றொருவன் வர நினைத்தால்

உயிரும் தொலைந்து போகுமே கள்வா...

உன் மனதில் நானில்லை...

உயிரோடு என் நினைவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.