(Reading time: 19 - 37 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 27 - பிரேமா சுப்பையா

காலையில் ஊர் வந்து இறங்கிய போது மணி ஏழு ஆகி இருந்தது. உறக்கம் இன்னும் விடவில்லை பொன்னிக்கு ....

"பொன்னி ... வா டீ சாப்பிட்டு போவோம்" என்று ஓர் உயர்த்தர உணவு விடுதிக்கு அழைத்து சென்றான் .... அவளுக்கு இருந்த சோர்வு தேனீர் குடிக்க வேண்டும் போல் தோன்றவே .. மறுத்து பேசாமல் அவனோடு நடந்தாள். உள்ளே நுழைந்ததும் ...அவள் கை பிடித்து ஒரு சிறு பையை திணித்தவன் "இதுல பேஸ் வாஷ், மவுத் வாஷ் ...சீப்பு ...எல்லாம் இருக்கு ..." என்று சொல்ல ....எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லை அவளிடமிருந்து ... ரெஸ்ட் ரூம் சென்றவள் சற்றே புத்துணர்வுடன் வந்தாள்.... "தேனீர் குடிக்கலாம் என்று சொல்லியிருந்தவன் அவள் வருவதற்

...
This story is now available on Chillzee KiMo.
...

் .... செல்வா ,உன் அம்மா ..அப்பாவை எல்லாம் அதட்டி சம்மதிக்க வெச்சவன் நான் தான் ....இந்த விஷயத்துக்காக உன் கோபத்தை அவங்க கிட்ட காட்டினா ...அதைவிட முட்டாள் தனம் வேற எதுவும் இருக்க முடியாது" என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.