(Reading time: 19 - 37 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

செத்தாவது என் தன்மானத்தை காப்பாத்த தான் பார்ப்பேன் ..."என்று அவள் சொல்ல

ஓரளவு தன் நிதானத்தை இழக்க வைக்கும் வகையில் அவள் பேசக்கூடும் என்று யோசித்து இருந்தான் தான் .... அவள் என்ன உளறினாலும் நிதானத்தை இழக்க கூடாது என்று வெகுவாய் மனதை திடப்படுத்தி கொண்டிருந்தான் தான் .... ஆனால் அவன் எதிர்பாராதது ....அவள் தன்னையே கிழிறக்கி பேசி அவனை காயப்படுத்துவாள் என்பது தான் ...

...
This story is now available on Chillzee KiMo.
...

>

அவனோ புரியாமல் ஹர்ஷினியை பார்த்தான் ..

"பொன்னியோட வேலைல ஒரு தப்பு கண்டுபிடிக்க முடியாது .... நல்ல வேலை அவ மனநிலை புரிஞ்சதால நான் ரொம்ப கவனமா கிராஸ் செக் பண்ணேன் .... சார் ..ப்ளீஸ்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.