Page 4 of 10
என்பதை செல்வா அறிந்திருக்கவும் இல்லை.
மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டான் பாலா ...வீட்டில் இருந்த இரு பெண்களும் முகத்தை தூக்கி வைத்திருந்தனர். சித்திக்கு தகவலை சொல்லியிருந்தான் பாலா .... அவருக்கு பாலாவின் மேல் அளவு கடந்த கோபம் வந்தது எப்படி உடைந்திருப்பாள் அந்த பெண் என்று மனம் பதைபதைத்தது.
"வினோ ...இப்படி ரெண்டு பேரும் முகத்தை தூக்கி வெச்சிட்டு இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
செழிப்பிற்கா? அல்லது அவன் இருக்கும் பதவிக்கா? அல்லது அவனது கல்விக்கா? என்று குறுக்கு வாதம் நடத்தி கொண்டிருக்க
"சொல்லுங்க ஹர்ஷினி ...என்ன சொல்லி அனுப்பினாங்க உங்க பிரெண்டு .?" என்று அவன்