Page 2 of 8
”இவ்வளவுதான் அணிகலன்களா இன்னும் வேறு ஏதாவது எங்காவது வைத்துள்ளீர்களா” என விசாரிக்க பெரியவர் ஒருவர்
”வைத்திருக்கிறோம்“
”அப்படியா எங்கே உள்ளது”
”நிலத்திற்கடியில் புதைத்துவிட்டோம்”
”ஏன் புதைத்தீர்கள்”
”அவற்றில் எல்லாம் ஒளிவீசும் கற்கள் இருந்தன,
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் இதன் ஒளி பளபளவென நெடும் தொலைவு வரை வீசும், இப்போதே இதை பார்த்துவிடுங்கள் கஜகேசரி” என சொல்லிவிட்டு அவரே அந்தப் பெரிய இரும்பாலான மூடியை திறந்தார் உள்ளே இருந்த