Page 5 of 8
சொல்லிவிட்டு அந்த இலைகளை அவனே கையால் நசுக்கி அதன் சாற்றை மட்டும் குடித்தான். அவனது அந்த செயலை அனைவருமே பாராட்டினார்கள்
இப்படி கூட செய்யலமா என நினைத்து வியந்தார்கள், இனி இதுபோல்தான் நாமும் செய்ய வேண்டும் என பேசிக் கொண்டார்கள்
மூலிகையின் சாறு கசப்பும் உவர்ப்புமாக இருந்தது ஆனாலும் ஆரோக்கியத்திற்காக எண்ணி சிரமத்துடன் குடி
...
This story is now available on Chillzee KiMo.
...
>.
அங்கு ஒருவன் குழியை வெட்டினான், இன்னொருவன் சருகுகள், இலைகள் அனைத்தும் கொண்டு வைத்தான், மற்றவனோ அதன் மீது தீயை உருவாக்கினான் தீயின் மீது சரியாக