Page 3 of 8
ரத்தினங்களைக் கண்டு அதிசயித்துப் போனான் உதயேந்திரன்
”இவ்வளவு ரத்தினங்களா”
”ஆமாம் கஜகேசரி எங்கள் முன்னோர்கள் காலம் முதல் இந்த ரத்தினங்களை நாங்கள் இப்படித்தான் பாதுகாத்து வைக்கிறோம், இதன் ஒளியானது எந்த யாளியின் கண்ணிலும் படாமல் பார்த்துக் கொள்கிறோம், ஒருமுறை இந்த ஒளியை சிம்ம யாளி பார்த்துவிட்டால் அவ்வள ... செய்துவிடும்
This story is now available on Chillzee KiMo.
...
”மூலிகைகளா”
”ஆமாம் தங்களுக்கும் அதைத் தருகிறோம், நீங்களும் எங்களைப் போல மாறிவிடுவீர்கள்” என சொல்ல அதற்கு