Page 10 of 17
அவளோ இறைவன் தனக்கென ஒரு நொடியை கொடுக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று சுற்றுப்புறத்தை ஆராய தொடங்கினாள் ....எதுவும் உருப்படியாய் புலப்படவில்லை அவளுக்கு ...
இறைவன் மீது வைத்துள்ள நம்பிக்கையை தவிர அவனோடு போராட வேறு ஆயுதம் இல்லை அவளிடம் ... இரவு 11 .45 ஆகவும் ...தனது உயிரையாவது மாய்த்துக்கொள்ள முடியுமா என்னும் நோக்கத்தில் மீண்டும் ஆரா
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் வைஷ்ணவி.
தள்ளிவிடப்பட்ட அவனோ ...மூன்றாவது தளத்தில் இருந்து விழுந்ததில் கோமா நிலையை அடைந்திருந்தான்...!!
வைஷ்ணவி பாதுகாப்பை மனதில் குறித்து கொண்டு இதை தடுக்க வேண்டுமெனில் என்ன