தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 30 - பிரேமா சுப்பையா
பொன்னியை பார்த்த உடனே மல்லிகாவிற்கு பிடித்து போனது ..அவள் கண்களில் ஏதோ ஒரு ஈர்ப்பை உணர்ந்தாள் மல்லிகா ..
“டேய் பப்பு ...கும்பல் அதிகமா இருக்கே” என்று சலித்தவண்ணம் இருந்தவன் “நீ கேட்டா தான் என்ன வேணும்னாலும் செய்வாரே உன் சக்தி விநாயகர் ..எங்க சீக்கிரம் நம்ம அர்ச்சனையை ஏத்துக்கிட்டு நம்மளை அனுப்ப சொல்லு பார்ப்போம்” என்று அவன் கேலி பேச
"டேய் அல்வா ...என்ன பேசுற நீ? ...எத்தனை கும்பல் இருந்தாலும் நின்னு பார்த்துட்டு போறது தான் எனக்கு பிடிக்கும் ....அதென்ன அவரோட சக்தியை இப்படியெல்லாம் காட்ட சொல்லி கேட்கிறது ...? இதுக்கு பெயர் பக்தி இல்லை அல்வா ...லஞ்சம் ..என் பக்திக்கு நா
...
This story is now available on Chillzee KiMo.
...
கிறார்கள் ...இவர்களை முன் பின் கூட தெரியாதே இந்த மனிதருக்கு .... விழி பிதுங்கி பொன்னியை பார்த்தான் செல்வா ...!
"சிரித்தபடியே இருந்த பொன்னியோ, “இதுக்கு தான் என் சக்தி கிட்ட ரொம்ப வாலாட்ட