(Reading time: 32 - 64 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

கூடாதுன்னு சொல்றது” என்றவள் தனது அண்ணன் பெயருக்கே அர்ச்சனை செய்ய சொன்னாள் ...அர்ச்சனை செய்து கொடுத்தவரோ அவளின் ஊர் ... வீட்டு முகவரி இவற்றை பேச்சு வாக்கில் வாங்கிக்கொண்டு ஆசிர்வதித்து அனுப்பிவிட அந்த தகவலை  அப்படியே மல்லிகாவிடம் தெரிவித்துவிட்டார் அந்த மனிதர் .

தனக்கு மிகவும் பரிட்சயமான மனிதரை பாலாவுக்காக பெண் கேட்டு அனுப்ப இத்தனை வசதி படைத்த இடம் தங்களுக்கு சரிப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ச்சிட்டானே இவன்” என்ற சலிப்போடு  கட்டியை இரு பொட்டலங்களை அவர்கள் முன் போட்டு பயத்தோடு ஒரு பொட்டலத்தை கையில் எடுத்து கண்களில் ஒற்றி அதை பிரிக்க  சிவப்பு வந்திருக்க வேண்டுமே என்று அடித்து கொண்டது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.