Page 14 of 17
முறுக்கி கொள்ள
"டேய் ...அவங்க பெத்த பொண்ணை உன்னை நம்பி கொடுக்க போறாங்க ...நீ எப்படி இருக்க ....என்ன ஏதுன்னு அவங்க தெரிஞ்சிக்க வேண்டாமா ..? பாலா ப்ளீஸ் நீ என்ன பேசுவியோ ..எப்படி பேசுவியோ எனக்கு அதெல்லாம் தெரியாது ...நீ பேசுற பேச்சுல அவங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடனும் புரியுதா ...?" என்று அதட்டலில் தொடங்கி கெஞ்சலில் மல்லிகா முடிக்க
வினோ கூட இப்போதெ
...
This story is now available on Chillzee KiMo.
...
விசாரிப்புகளுக்கு பின் “இவன் தான் என் மகன் பாலா என்றவள் நீங்க இவனோட பேசுங்க நான் கோவிலை சுத்திட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு செல்ல
அவர்களோ “இல்ல மா நீங்களும் இருங்க” என்று பதறி சொல்ல .