(Reading time: 32 - 64 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

என்னை பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்" என்று சொன்னவன் வரோம் என்று வணக்கம் தெரிவித்துவிட்டு சென்றுவிட பொன்னியின் அண்ணன் மற்றும் பெற்றோர் வெகு நேரம் அந்த சன்னதியில் அமர்ந்து விட்டு சென்றனர் .

பவ்யமாக பேசிவிட்டானே தவிர, ஏதோ தான் போய் பேசியவுடன் இவர்களும் பொன்னியும் சம்மதம் சொல்லிவிடுவார்கள் என்ற இறுமாப்பில் தான் இருந்தான் பாலா.காரணம் அவர்களின் அந்தஸ்து என்ற நினைப்பு

...
This story is now available on Chillzee KiMo.
...

.சாரி பாலா” என்று அவள் கண் கலங்க

“அச்சச்சோ என்ன சித்தி சின்ன பிள்ளை மாதிரி ..இங்க பாரு உனக்காகத்தான் நான் பேசவே போனேன் ... அவளும் அவ மூஞ்சியும் அவ பெயரை பாரு பொன்னி .... பொன்னி சிவபாலன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.