Page 2 of 4
தயக்கமாக இருந்தது. அவளுக்கு வினாயக்கின் குணம் தெரியும். அவனுக்கு குடும்பம், காதல் எதிலேயும் ஆர்வம் இல்லை. அவள் காதலை சொல்லி அவன் எனக்கு ஆர்வமில்லை என்று சொல்லி விட்டால்?? ஆவலுடன் பேசுவதையே நிறுத்தி விட்டால்???
நினைக்கும் போதென் அவளுக்கு வலித்தது. வினாயக் அவளுக்கு பக்கத்தில் இருந்தாலே போதும்.
எப்படி, எப்போது இந்த குழப்பங்கள் தீரும்?
பக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியம்வதா.
இப்படி அடர்த்தியான மரங்கள் மூடி இருப்பதால் இப்படி ஒரு நன்மை இருக்கிறதா? நல்ல வேளை அவர்கள் இரண்டுப் பேருமே அவளைப் பார்க்கவில்லை.
இந்த ஐஸ்வர்யாக்கு எவ்வளவு கெட்ட புத்தி.