Page 3 of 20
அந்த காப்பகம் மூடி இருந்தது... பிள்ளைகள் யாரும் இல்லை.. உடனே தன் அலைபேசியில் அந்த பெண்ணை மீண்டும் அழைக்க, அது இன்னுமே அணைக்கபட்டிருந்தது..
“சே.. டேமிட்.. எப்படி பொறுப்பில்லாமல் போனை அணைத்து வச்சிருக்காங்க.. அவசரமாக தொடர்பு கொள்ள கூட வழியில்லாமல்.. “ என்று அந்த பெண்ணை திட்டும் பொழுதே நேரத்தை பார்க்காமல் மறந்து போன தன் பொறுப்பின்மையும் நினைவு வர அவன் மன
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்து சார்... நீங்க நம்ம பசங்களைத் தானே தேடிக்கினு அந்த பக்கம் போனீங்க? “ என்றான் கேள்வியுடன்..
அதைக் கேட்டதும் ஆர்யமன் முகத்தில் பளிச்சென்று மின்னல் அடித்தது..எப்படியோ