Page 9 of 20
அவன் முகத்தில் ஒரு அருவருப்பும் தானாக வந்து சேரும்... அவள் முகத்தை ஒரு நொடி மட்டும் பார்த்து விட்டு வேகமாக குளியல் அறைக்குள் சென்று புகுந்து கொள்வான்..
ஆனால் இப்பொழுது இரவிலும் அன்றலர்ந்த செந்தாமரை மலர் போல வ்நது நின்றவளை காண அப்படி ஒரு இதம் மனதுக்கு..
கூடவே அவள் இருபுறமும் அவன் இரு பிள்ளைகளும் அவளின் கையை ஆளுக்கொன்றாய் பிடித்து கொண்டு சிரித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் இப்படி ஒருத்தன் இருப்பது தெரிய மனதுக்குள் அவளையும் அறியாமல் ஒரு நிம்மதி + உற்சாகம் ஓடி வந்து ஒட்டி கொண்டது....
ஒரு நொடி நின்று அந்த காட்சியை ரசித்தவள் அடுத்து சமையல் அறைக்குள் சென்று