(Reading time: 36 - 72 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

ஆர்யமன் இன்னுமே தயங்க, பெரியவர்கள் இருவரும் அவனை சமாதான படுத்தி அழைத்து சென்றனர்...

மதுரா முதல் ஆளாக சென்று அமர்ந்து கொள்ள, அதை கண்ட காந்தாரி அவளை முறைத்தவாறே அங்கு வந்தவர்

“ஏன் டி எரும? சாப்பாடு ன உடனே முதல் ஆளா வந்து உட்கார்ந்துட்ட... உன் அக்காவுக்கு சமையல் ல கொஞ்சமாவது ஹெல்ப் பண்ணலாம் இல்ல.. “ என்று முறைத்து கொண்டே வந்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

போட்டு அன்று ட்ரை பண்ணி இருந்த ஏதோ ஒரு புதுவிதமான டிஸ் ஐ எடுத்து வைத்தாள்..

பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்க, ஆர்யமன் தயக்கத்துடன் அதை எடுக்க மதுரா அவனை பார்த்து மீண்டும்

20 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.