Page 15 of 20
வைத்திருந்தனர்..
ஆனால் அவர்கள் தந்தை அதை தடுக்க உடனே முகம் வாடிவிட்டது.. அதைக் கண்டு கொண்ட பெண்ணவளுக்கும் கஷ்டமாக போய்விட்டது.. உடனே தன் கையில் வைத்திருந்த சப்பாத்தியை சப்ஜியில் நனைத்து எடுத்தவள் தன் தந்தையின் பக்கம் பார்த்து
“இருக்கட்டும் அப்பா.. இன்று ஒரு நாள் தானே.. பிள்ளைகள் என் கையால் சாப்பிடட்டும்.. “ என்று ஜாடையாக அவனிடம் சொன்னாள்..
...
This story is now available on Chillzee KiMo.
...
றனர் போல.. எப்பொழுதும் ஒரு தோசையும் ஒரு சப்பாதிக்கும் மேல் சாப்பிடாதவர்கள் இன்று மந்தாகினி ஆசையாக ஊட்ட இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவதை பார்க்கும் பொழுது அவனுக்கு மனதை சுட்டது..