Page 16 of 20
தன்னுடைய பிடிவாத குணத்தால் தன் பிள்ளைகளின் சிறுசிறு சந்தோசங்கள் மறுக்கப்படுகிறதோ என்று உள்ளுக்குள் யோசித்துக் கொண்டிருந்தான்..
அவனை மேலும் யோசிக்க விடாமல் மதுரா மீண்டும் ஏதோ சொல்லி அவனை வம்பு இழுக்க அவனும் அவளுக்கு திருப்பிக் கொடுக்க என்றும் மீண்டும் கலகலப்பாக உண்ண ஆரம்பித்தனர்..
ஓரளவுக்கு சாப்பிட்டு முடித்து பொதுவாக பேசிக் கொண்டிருந்தவர்கள் ஆர்யமனின் குடு
...
This story is now available on Chillzee KiMo.
...
கட்டி தங்கம் போல இந்த இரண்டு தங்கங்களை விட்டு விட்டு ஒருத்தி எப்படி வெளிநாட்டில் சென்று இருக்க முடியும்? எப்படி மனது வந்தது? “ என்று மற்றவர்கள் யோசித்து