Page 31 of 31
ஒரு நாள் அவளுக்கு அதை அணிவிக்க வேண்டும் என ஆசைக் கொண்டான் அந்த நாள் இன்றே வரவும் அவன் மகிழ்ந்தான். அவள் அந்த மோதிரத்தை அதிசயமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே யுவனோ அடுத்தநொடி அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து
”என்னை கல்யாணம் செஞ்சிக்கிறியா அஞ்சலி” என கேட்டே விட்டான்.
அவளது கையில் இருந்த டப்பாவில் மோதிரத்தை வாங்கி அதை அ
...
This story is now available on Chillzee KiMo.
...
"font-size: 14pt;">Go to Ilagi inaiyum iru idhayangal story main page