தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 20 - சசிரேகா
அருள் தன் வீட்டில் அஞ்சலியை சமாதானம் செய்ய ஆரம்பித்தான் ஆனால் அவளால் எதையும் ஜீரணிக்க முடியவில்லை, அவளின் மனது கனத்துவிட்டது. தான் ஏமாற்றபட்டுவிட்டோம் என நினைத்து கண்கள் கலங்கினாள்.
அவளுக்கு ஆறுதலாக அவளின் தாய் இருந்தார், அவளது தந்தையோ தன் பிள்ளைகள் ஏன் வரவில்லை என தெரியாமல் பள்ளிக்கூட வேலையில் லூஸியை துணைக்கு வைத்துக் கொண்டு கட்டிட வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இங்கு யுவனின் வீட்டிலோ
கார்த்திக் அவனது அறையில் இருக்க அவனுக்கு ஆறுதலாக அவனின் தாய் இருக்க அவனைக் காண கோபமாக வந்த அவன் தந்தையோ
”யார்டா அந்த பொ ... க் கொண்டு தேம்பி தேம்பி அழத் தொடங்கினான், அவனை அவனது தந்தை திட்டிக் கொண்டிருந்தார் ”பாவம் அந்தப் பொண்ணு உன்னைக் காப்பாத்த தன் ரத்தத்தையே உனக்கு கொடுத்திருக்கா,
This story is now available on Chillzee KiMo.
...