Page 2 of 31
அவளோட ரத்தம் சுத்தமான ரத்தம் அதனாலதான் நீ ஒழுக்கமா இருந்திருக்க ஆனா, இப்ப உன் ரத்தம் அழுக்காயிடுச்சி நீ சுத்தமானவன் இல்லை அவள் உனக்கு உயிர் கொடுத்து காப்பாத்தினதுக்கு நீ செய்ற நன்றிக்கடனாடா இது, அவள் மனசை நோகடிச்சிட்டியே இது தப்புன்னு உனக்குத் தெரியலையா”
”அப்பா நானே நொந்துப் போயிருக்கேன் நீங்களுமா என்னை திட்டறீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டாள் என்ற துக்கம் தொண்டை அடைத்தது விட்டால் அழ வேண்டும் போல இருந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டான். அவன் அவ்வாறு அடக்கி வைத்து கஷ்டப்படுவதைக் கண்ட சத்யாகரனால் தாங்கிக் கொள்ள