Page 4 of 6
“சரி சித்தப்பா... நான் சொல்றேன்...” என்று அவருக்கு பதில் சொல்லி விட்டு, மனோஜிடம் கண்ணால் பேசி விடைப் பெற்றாள் மஞ்சு...
அவளின் மனம் சிட்டாக சிறகடித்துக் கொண்டிருந்தது...
மனோஜ் அவள் அருகே வந்து விட்டான்...!!! அதுவே அவளுக்கு போதும்...
அவளையே தொடரும் அவனின் பார்வையும்... அவளுக்காக ரகசியமாக பேசும் அவனின் விழிகளும்... மஞ்சுவை தனி உலகிற்கு அழைத்துச் சென்றி
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>ரம் அதன் பாட்டில் சென்றது...
கணவனுடன் போனில் பேசிக் கொண்டிருந்த அமுதாவை தனியே விட்டு விட்டு, பட்டு சேலை சரசரக்க விநோதினியை தேடி வந்தாள் மஞ்சு! அங்கே வினோதினியும் பட்டுப் புடவையில்