Page 29 of 35
”இல்லை“
”அப்புறம் எப்படி நீ அவரை சந்தேகப்படற“
”நான் தீபாக்காவைப் போய் பார்த்தேன் அண்ணா”
”அவங்களுக்கென்ன இப்ப“
”அவங்களையும் உத்தமன்தான் வளர்த்தாரு, நீதான் எல்லாம், இந்த வீட்டையே நீதான் ஆளனும்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு, அதனாலதான் அக்கா பிடிவ ... உடனே ”இல்லை கொலை பண்ணிட்டாங்க” என்றான் யுவன் ”போதும் எனக்கு ஒண்ணுமே புரியலை“ என தலையை பிடித்துக் கொண்டான் கௌதம்
This story is now available on Chillzee KiMo.
...