Page 3 of 6
ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்???!!!! மாமியார் என்றால் கெட்டவள், நாத்தனார் என்றால் பொறாமைப் படுபவள் என்ற ஸ்டீரியோ டைப்பாக எதனால் சிந்திக்கிறார்கள்????
சிலர் கெட்டவர்களாக இருக்கலாம்... அதற்காக எல்லோரும் ஒரே மாதிரியா இருப்பார்கள்??? யார் எப்படி என்று தெரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப நடப்பது தானே சரி....
யோசிக்கும் போதே, முன்பு வினோதினி அவளுடைய அண்ணி பற்றி ப
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசிக் கொள்வார்கள்!
சற்று முன் வினோதினியின் அண்ணியும், அவளின் அம்மாவும் பேசியதை கேட்டதினால் ஏற்பட்ட train of thoughts, போதி மரத்திற்கு கீழே அமர்ந்திருந்தது போல சட்டென்று ஞானம்