Page 2 of 3
ஈஷான் சொன்னதை நிரவியும் திரும்ப சொன்னாள்.
“மம்மி அழவே கூடாது. எப்போவும் சிரிச்சுட்டே இருக்கனும்”
ஈஷான் பூர்வி கன்னத்தில் முத்தம் வைத்தான். நிரவியும் இன்னொரு கன்னத்தில் முத்தம் பதித்தாள்.
☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ... அப்படி சிரிப்பும் மகிழ்ச்சியுமாக பார்த்ததில் குழம்பிப் போனாள். குருவி கூடு போன்ற குடும்பம் அவர்களது. திவேஷ் அவளுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டான். ஆனால் நல்ல அப்பாவாக நடந்துக் கொள்கிறான்.
This story is now available on Chillzee KiMo.
...