Page 4 of 16
இருந்திருந்தால் கண்டிப்பாக என்னை தேடி வந்திருப்பார், நான் இறந்துவிட்டதாக தவறாக புரிந்துக் கொண்டார்களே மக்கள், இனி எப்படி நான் அவர்களுக்கு என் நிலைமையை புரியவைப்பேன்” என நினைத்து வருந்திக் கொண்டிருந்த நேரம் நெடுமாறனே ஒரு கப்பலுடன் அவளின் கப்பல் இருந்த இடம் நோக்கி வந்தான்.
நெடுமாறன் வரவும் திரிபுரா முகம் மலர்ந்தாள்<
...
This story is now available on Chillzee KiMo.
...
மாறனோ வில் வீரர்களை வரிசையாக நிறுத்தினான், அவளின் கப்பலை குறிவைத்தான்.
தன்னால் தன்னை நம்பி வந்த மக்களும் இறக்கக் கூடாது என முடிவெடுத்த திரிபுரா, கப்பலை