Page 6 of 16
மறுபக்கம் உதயேந்திரனோ திரிபுராவை மனதளவில் வெறுத்துவிட்டான், தன் மீது நம்பிக்கை கொள்ளாமல் தன்னை விட்டு சென்றுவிட்டாளே என நினைத்து வேதனைப்பட்டான். அவனது வேதனையை கண்ட அங்கிருந்த அனைவரும் திரிபுரா சென்றதை நினைத்து கவலைக் கொண்டார்கள். அதில் உதயேந்திரனோ மக்களிடம் சரிவர பழகாமல் திரிபுராவுடன் உருவான கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கி வருந்திக் கொண்டிருந் ... வாங்கி பருகி தனது தாகத்தையும் சோர்வையும் ஓரளவு போக்கிக் கொண்டவன் மக்களைப் பார்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...
மக்கள் அனைவரும் சற்றும் குழப்பமில்லாமல் தெளிவாக இருந்தார்கள், சோர்வின் காரணமாக