Page 6 of 32
அந்த நான்கு விழிகளும் அவசரமாய் ஒன்றுக்குள் ஒன்று கலக்க முயனறு பின் இருவரின் சம்மதத்தை தேடிப்பார்க்க, நான்கு விழிகளும் ஒருமித்தாய் அந்த பந்தத்திற்குள் இணைய சம்மதம் சொல்ல, அடுத்ததாய் மனம் நிறைந்த பூரிப்புடன் அந்த மங்கள நாணை அந்த பெண்ணவளின் சங்கு கழுத்தில் அணிவித்து அவளை தன்னவளாக்கி கொண்டான் ஆர்யமன்..
அந்த நொடி சந்தோசமாய் மகிழ்ச்சியாய் ஆனந்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து கொண்டிருந்தனர்..
எதேச்சையாய் திரும்பிய மந்தாகினியின் பார்வை அவர்கள் பக்கம் செல்ல அவர்கள் முகத்தில் இருந்த ஆர்வத்தையும் குருகுறுப்பையும் கண்டவளுக்கு அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து