தொடர்கதை - கஜகேசரி - 13 - சசிரேகா
மறுநாள் பொழுது விடியும் வரை ஆற்றங்கரையிலேயே உதயேந்திரனும் கஜயாளியும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். விடியலின் ஒளி அவர்களின் மீது பட்டபின்புதான் மெல்ல அசைந்தான் உதயேந்திரன். கண்களை திறக்க வெளிச்சம் அவன் கண்களை கூச வைத்தது உடனே கண்களை மூடிக் கொண்டு எழுந்து அமர்ந்தவன், மெல்ல கண்கள் திறந்தான் எதிரே நீர்நிலை கண்ணிற்கு தெரியவே உடலை முறுக்கி சோம்பல் முறித்துவிட்டு பக்கத்தில் பார்த்தான், கஜயாளி நிம்மதியாக உறங்குவதைக் கண்டு சிரித்தான்.
”கஜயாளி எழுந்திரு விடிந்துவிட்டது” என உதயேந்திரன் சொல்ல, அதைக் கேட்ட கஜயாளி மெல்ல கண்களை ... an>
”கஜயாளி இன்று ஏனோ இவ்விடங்கள் அனைத்தும் வேறு விதமாக தெரிகிறது அல்லவா” என கேட்க அதுவோ சுற்றி முற்றி பார்த்துவிட்டு இல்லை என்பது போல் தலையாட்ட
This story is now available on Chillzee KiMo.
...