(Reading time: 29 - 57 minutes)
Gajakesari
Gajakesari

தொடர்கதை - கஜகேசரி - 13 - சசிரேகா

றுநாள் பொழுது விடியும் வரை ஆற்றங்கரையிலேயே உதயேந்திரனும் கஜயாளியும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். விடியலின் ஒளி அவர்களின் மீது பட்டபின்புதான் மெல்ல அசைந்தான் உதயேந்திரன். கண்களை திறக்க வெளிச்சம் அவன் கண்களை கூச வைத்தது உடனே கண்களை மூடிக் கொண்டு எழுந்து அமர்ந்தவன், மெல்ல கண்கள் திறந்தான் எதிரே நீர்நிலை கண்ணிற்கு தெரியவே உடலை முறுக்கி சோம்பல் முறித்துவிட்டு பக்கத்தில் பார்த்தான், கஜயாளி நிம்மதியாக உறங்குவதைக் கண்டு சிரித்தான்.

கஜயாளி எழுந்திரு விடிந்துவிட்டதுஎன உதயேந்திரன் சொல்ல, அதைக் கேட்ட கஜயாளி மெல்ல கண்களை

...
This story is now available on Chillzee KiMo.
...

an>

கஜயாளி இன்று ஏனோ இவ்விடங்கள் அனைத்தும் வேறு விதமாக தெரிகிறது அல்லவாஎன  கேட்க அதுவோ சுற்றி முற்றி பார்த்துவிட்டு இல்லை என்பது போல் தலையாட்ட

2 comments

  • 😱😱😱 ivarukku Ella kathu kudukradhukula sundari granny agiduvanga pole 😷😂 it was gaja kesari who told he loves thripura....ippo kadhal na enanu ketkuraru?? :Q: ivaru makkalai eppadi rule panuraro??? Tough time for tripura 😜 nice update ma'am 👏👏👏👏<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.