Page 8 of 18
தாக்குதல் புரிய கிளம்ப அந்நேரம் திரிபுராவிற்கு ஒன்று தோன்றியது.
சட்டென தன்னை மாற்றிக் கொண்டாள். நிமிர்ந்து நின்றாள் அவளின் பார்வையை கூர்மையாக்கினாள், தோரணையாக நின்றவள் சிம்மயாளியை விடுத்து கஜயாளியின் முன் கையை உயர்த்தி
”நில்” என்றாள் அவளின் கம்பீரமான தோற்றத்தைக் கண்ட கஜயாளி அமைதியாகிவிட அடுத்து சிம்ம ... மைதியாக நின்றவள் தன் பின்னால் வந்த உதயேந்திரனிடம் ”நான் யார்” என கேட்க அவனோ வியந்துக் கொண்டே ”இளவரசி திரிபுர சுந்தரி” என்றான்
This story is now available on Chillzee KiMo.
...