Page 9 of 18
”என்னை யார் என்று தெரிந்தும் ஏன் இவ்வாறு நடந்துக் கொள்கிறீர்கள்” என கோபமுடன் கேட்க அதற்கு அவனோ பவ்யமாகப் பேசினான்
”நீ இளவரசியாக நடந்துக் கொள்ளாமல் வேறு மாதிரி நடந்துக் கொண்டாயா அதனால் எனக்கு ஐயம் எழுந்தது”
”ஐயம் வரும் அளவு நான் எம்மாதிரி நடந்துக் கொண்டேன்” என வினவ அதில் அவனோ
”நேற ... அவளின் முகத்தை தனது இருகையாலும் ஏந்திக் கொண்டு அவளை பார்த்தபடியே
This story is now available on Chillzee KiMo.
...
”நீ சொல்வது யாதும் எனக்கு விளங்கவில்லையே, என்ன நடந்தது தெளிவாகச் சொல்” என