Page 13 of 18
”உனக்கென்ன நன்றாகதான் உள்ளாய்” என குறுநகையுடன் சொல்ல அவனோ
”எதற்காக இவ்வாறு அடிக்கடி சிரிக்கிறாய், முன்பு போல் இருக்க மாட்டாயா இவ்வாறு நீ சிரிப்பதற்கு காரணம் என்ன” என கேட்க அவளோ
”சொன்னாலும் உன்னால் புரிந்துக் கொள்ள இயலாது”
”ஏன் இயலாது நான் யார் தெரியுமா கஜகேசரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ள். உதயேந்திரனோ
”கண்டுபிடி” என்றான்.
அதைக் கேட்டு அதிர்ந்தவள் சோர்ந்துப் போனாள் ஆனாலும் இம்முறை உற்சாகத்துடன் அவனை தேடிச் சென்றாள்.