Page 17 of 18
பார்த்துக் கொள்” என சொல்ல மாறனும் சரியென்பது போல் தலையாட்டினான்.
உதயேந்திரன் செல்வதைக் கண்ட கஜயாளியும் அவனிடம் வர உதயேந்திரன் முதலில் திரிபுராவை அதன்மீது ஏற்றி அமரவைத்துவிட்டு தானும் ஏறிக் கொண்டான்.
கஜயாளியின் முதுகில் ஏறியவுடன் திரிபுராவிற்கு உற்சாகமே வந்தது.
சிம்ம யாளியின் மீது சவாரி செய்வதை விட கஜயாளியின் மீது சவாரி செய்
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னிடம் வா” என சொல்லிவிட்டு திரிபுராவிடம் வந்து நிற்க அவளோ அவனது ஒரு கையில் தனது கையை கோர்த்துக் கொண்டாள். அதைக் கண்டவன் வியந்தான் அவனின் தோளில் சாய்ந்தபடியே