Page 16 of 18
மாறனும் கஜயாளியும் அமர்ந்திருந்தனர் கவலையுடன், அவர்களின் கவலையைக் கண்ட உதயேந்திரனோ தனது நண்பனான கஜயாளியிடம் சென்று ஆறுதலாக அதன் தும்பிக்கையை தடவிக் கொடுக்க கஜயாளியும் உதயேந்திரனின் மீது தலை சாய்த்துக் கொண்டது
”கலங்காதே நண்பா உன் மகனுக்கு ஒன்றும் ஆகாது அமைதிக் கொள்” என ஆறுதல்படுத்த அதில் கஜயாளியும் அமைதியானது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னிடம்” என அழைக்க அவனும் வந்தான்
திரிபுராவோ மாறனிடம்
”நாங்கள் சற்று தனிமையில் உலாவிவிட்டு வருகிறோம், நாங்கள் வரும் வரை நீ மக்களை