(Reading time: 56 - 112 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 09 - பத்மினி செல்வராஜ்

சென்னை வடபழனி கோயில்:

பலரையும் தன் குறும்பு விளையாட்டுக்களால் ஆட்டி வைக்கும் அந்த சிங்காரவேலன் ராஜ அலங்காரத்தில் அம்சமாக நின்று கொண்டிருந்தான் அவன் சந்நிதியில்...

அவன் ஆட்டி வைத்து கொண்டிருக்கும் மக்களில் இருவரின் வாழ்வில் அவன் ஆடிக்கொண்டிருக்கும் திருவிளையாடலில் இன்று ஒரு பெரிய திருப்பு முனை  என்பதால் மிகவும் சுவாரஷ்யமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்....

அவன் சந்நிதிக்கு நேர் எதிராக அவன் கண் படும் தொலைவில் இருந்த மண்டபத்தில் திருமணத்திற்கான சடங்குகள் நடந்து கொண்டிருந்தன...

ஏற்கனவே மணமக்கள் இருவருக்கும் தனித்தனியான சடங்குகள் முடிந்திருக்க, இப

...
This story is now available on Chillzee KiMo.
...

்படி ? இப்படி அடுத்தவங்கள  கிள்ள சொல்லி டெஸ்ட் பண்ணி பார்த்தால் இன்னும் சூப்பரா கன்பராம் ஆகும் இல்ல... “ என்று அவன்  காதில் கிசுகிசுத்தவள் அவன் கையை நறுக்கென்று கிள்ளி வைத்தாள்...

13 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.