(Reading time: 56 - 112 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

உடல் இலகி முகத்தில் ஒரு கனிவு வந்துவிட மெல்ல தன் இதழ் திறந்து அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள்..

கூடவே அவர்களை நோக்கி கையை நீட்ட அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவர்கள் போல தங்கள் அத்தைகளின் கரங்களை விட்டுவிட்டு ஓடிவந்து இருவரும் கால்களையும் கட்டிக் கொண்டனர்..

எப்பொழுதும் சிறியவன் மந்தா இடமும் பெரியவன் ஆர்யமன் இடமும் ஒட்டிக் கொள்வர்..அதே பழக்கத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் உணர்ந்தாள் மந்தாகினி...

அவளை அவர்களின் அன்னையாய் முழுவதும் ஆத்மார்த்தமாய் உணர்ந்து போனாள் அந்த பெண்ணவள்.. அதில் உள்ளம் நெகிழ, தன் கையில் இருந்தவனை தன் மார்போடு சேர்த்து

13 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.