Page 9 of 32
மந்தாவுக்கோ அந்த தீப்பெட்டியை வாங்கியதும் திடீரென்று கைகள் நடுங்க ஆரம்பித்தன..ஏதேதோ நினைவுகள் கண் முன்னே வந்து அவளை பார்த்து கெக்கலி கொட்டி சிரித்தன...
அதில் இன்னும் விதிர்த்து போனவள் கைகள் இன்னுமாய் நடுங்க ஆரம்பிக்க, அவளின் மனநிலையை புரிந்து கொண்ட ஆர்யமன் மெல்ல அவள் அருகில் ஒட்டி நின்று கொண்டு அவள் கரத்தை மென்மையாய் பற்றி கொண்டான்..
அவனின் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
லும் யோசித்து என்கிட்ட சொல்லிட்டு செய்ங்க.... “ என்று விரல் நீட்டி செல்லமாக மிரட்டி சிரித்தாள் மதுரா...
“அதான.. இப்படி ஒரு வாயாடி மச்சினிச்சி என் அண்ணனுக்கு இருப்பது மறந்து போய்ட்டேன்..