Page 8 of 32
அணைத்து கொண்டு அவளும் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்...
சற்றுமுன் தன் கணவனாகியவன் அவளுக்கு தாலி கட்டிய பொழுது வராத சந்தோஷமும் பூரிப்பும் அந்த பாலகனை கட்டி கொண்டதிலும் அவன் கன்னத்தில் முத்தமிட்டதிலும் வந்து நின்றது..
இப்பொழுது அவள் முகம் முற்றிலும் இளகி விட ஒரு புன்னகையுடன் அவளையே ஆசையாக பார்த்து கொண்டிருந்த பெரியவனின் தலையையும் செல்லமாய்
...
This story is now available on Chillzee KiMo.
...
து வைத்து உள்ளே வர அடுத்ததாய் விளக்கேற்ற பூஜை அறைக்கு அழைத்து சென்றனர்..
அதுவரை கேட்பாரற்று கிடந்த அந்த பூஜை அறையும் அங்கு சிரித்து கொண்டிருந்த சிங்கார வேலனும் அவளை ஆவலோடு வரவேற்றனர்...