Page 5 of 18
கஜயாளியை அழைத்து வர சென்றவன் கஜயாளி இல்லாமல் போகவே அதன் குட்டியான கஜேந்திரனை அழைத்துக் கொண்டு வந்தான்.
அதுவரை இங்கு சிம்மயாளியுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான் உதயேந்திரன்
”சொல்வதைக் கேள் விலகிச் செல்” என சொல்ல சிம்மயாளியோ அவனின் பேச்சை கேட்கவில்லை இதில் திரிபுராவும் சிம்மயாளியிடம்
”சிம்ம யாளி வா இந ... திரன் எதிர்பார்க்கவில்லை
This story is now available on Chillzee KiMo.
...
தாக்குதல் மும்முரமாகிவிட்டது கஜேந்திரனின் மீது பாய்ந்த சிம்மயாளியோ தனது நகங்களால் அதன் உடலை காயப்படுத்த அதனால் கஜேந்திரன் பெரும் சத்தம் எழுப்பி பிளறியது.