Page 3 of 4
சத்தமில்லை.
யார் இவன்? - கேள்வியோடு ஆராயந்தவளின் கண்களில் இறந்தவனிடம் இருந்து சற்று தள்ளி தெறித்திருந்த மொபைலும், பர்சும் விழுந்தது.
அதே நேரத்தில் “சக்தி, சக்தி” என்று அழைக்கும் பல் வேறு குரல்கள் தூரத்தில் கேட்டது.
சத்யா மற்றவர்களை அழைத்து வருகிறாள் என்பது புரியவும், அவசரமாக பர்ஸ் விழுந்துக் கிடந்த இடம் பக்கம் சென்றாள். பர்ஸ் சிதறி திறந்துக் கிடந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்து விட்டு, “இந்த பக்கம் இன்ஸ்பெக்டர்” – சத்தமாக அழைத்தான் சாந்ததுரை.
அடுத்த சில வினாடிகளில், தென்றல்வாணன், அபினவ், இரண்டு கான்ஸ்டபிள்கள், சத்யா என பலரும் அந்த இடத்திற்கு வந்தார்கள்.