Page 4 of 4
அன்று பொங்கல் பண்டிகை, ரம்யாவைப் பார்க்க ஆவலுடன் அவள் வீட்டுக்கு வந்தாள் சத்யா. “ரம்யா! ரம்யா!’ என்று சந்தோசமாக குரலில் கூப்பிட்ட சத்யாவிடம், “வா சத்யா!” என்றார்கள் அவளின் அம்மா. “ரம்யா எங்கேம்மா?” ஆவலுடன் கேட்டவள், சோகமான குரலில், “உடம்பு சரியில்லாம அவளுக்கு!” என்று சொல்லவும் பதற்றமானாள்..
தொடர்வேன்
Next episode will be published on 15th Nov. This series is updated weekly on Sunday mornings.