(Reading time: 42 - 84 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

மாறாக கொடுமைப்படுத்துவதாக வந்து விட்டால் பாவம் அந்த பிள்ளைகள்..  அதனால் தான் சொல்கிறேன்.. உனக்கு அவர்களை ரொம்ப பிடிக்கும்.. நீ ஏன் அந்தப் பிள்ளைகளுக்கு உரிமையான முறையான அன்னையாக வந்து விடக்கூடாது..

அதைத்தான் ஆர்யமன் சார் கேட்கிறார்.. “ என்று மீண்டுமாய் எடுத்துக் கூற இப்பொழுதும் மந்தாகினிக்கு குழப்பமாகவே இருந்தது..

“இல்லை..  வேண்டாம்.. “ என்று மீண்டும் ஆரம்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

மான வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போகலாம்.. இப்பொழுது அவர்களுக்கு தேவை உன்னை போல பாசம் காட்டும் ஒரு அன்னை..

அதனால் தான் உன்னை முறைப்படி மணந்து கொண்டு அவர்களுக்கு அன்னையாக இருக்கும்

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.