(Reading time: 42 - 84 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

படி கேட்கிறேன்.. கூடவே நீ எங்களுடன் வரும்பொழுது மற்றவர்களின் பார்வைக்கு அது தவறாக படுகிறது... அதுவே நீ எனக்கு மனைவியாய் உரிமையாய் ஆகிவிட்டால் அவர்களுக்கு அன்னை ஆகி விடுவாய்..

அதனால் தான் நான் மதுராவிடம் உன்னை மணந்து கொள்ள கேட்டேன்..  இப்பவும் உன் சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம்.. உனக்கு பிடித்தால் மட்டும் நீ சம்மதம் சொல்லு.. “ என்று அவளின் சம்மதத்தை ம

...
This story is now available on Chillzee KiMo.
...

இந்த திருமணம் சரியா? “  என்று ஒவ்வொரு நொடியும் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தாள் மந்தா..  

ஆனால் அப்பொழுதெல்லாம் அந்த பிள்ளைகளின் சிரித்த முகம் கண் முன்னே வர உடனே

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.