Page 6 of 24
அவன் முகத்தில் என்றும் இல்லாத உற்சாகமும் பூரிப்பும் கூடவே இலகியும் ஒரு வித துள்ளலுடன் அறைக்கு உள்ளே வந்தான்..
அவள் அருகில் நெருங்கி வந்தவன்
“ஹே....மகி.... வா....வா.....முன்னாடியே வந்து விட்டாயா? நீ வந்ததை கவனிக்க வில்லை... “ என்று உல்லாசமாய் புன்னகைத்தவாறு இயல்பாக கணவன் என்ற உரிமையில் அவள் தோளை தொட்டான்..
ஆனால் அவளோ அவனின் அந்த மென்மைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்க, சிறு சிறு துளிகளாய் ஒன்ற சேர்ந்து சிறு அருவியாய் அவள் விழிகளில் இருந்து விடுபட்டு கொண்டிருந்தன....
விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் அருவி அவள் கன்னம் தொட்டு வழிந்து