Page 9 of 24
அவள் ஓரளவுக்கு இயல்புக்கு வந்ததை உணர்ந்தவன் அவளை பார்த்து
“என்னாச்சு மா? எதுக்காக எந்த அழுகை? “ என்றான் மீண்டும் கனிவுடன்
அவளோ பதில் எதுவும் சொல்லாமல் இன்னுமே நிலம் பார்த்தாள்..
“சாரி மா.. இங்க இருக்கிற அலங்காரத்தை எல்லாம் பார்த்து பயந்துட்டியா? உன் கழுத்துல தாலி கட்டியதால் உடனே கணவனுக்கான் உரிமையை எடுத்து கொண் ... அர்த்தங்கள் இருக்கிறது..
This story is now available on Chillzee KiMo.
...
“ஒரு விழி பார்வையிலயே ஓராயிரம் அர்த்தத்தை கற்பித்து விடுகின்றனர்... அதை புரிந்து கொள்ளத்தான் நமக்கு ஞானம் இல்லை..” என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டவன்