சொல்லி அவருடன் பேச மாட்டான்..
ஏதோ ஒரு நாள் ஃப்ரீயாக இருக்கும் பொழுது மட்டுமே கொஞ்ச நேரம் பேசுவான்.. அதுவும் இவ்வளவு உற்சாகம் எல்லாம் இல்லவே இல்லை.. யாரிடமோ பேசுவதை போல பேசிவிட்டு வைத்து விடுவான்..
ஆனால் சமீபத்தில் அவனுடைய நடவடிக்கையில் நிறையவே மாற்றங்களை கண்டு கொண்டிருக்கிறார் ஜெயா..
அந்த மாற்றங்கள் நல்ல விதமாக இருக்க இதற்கெல்லாம்
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
நீங்க சொல்லாட்டியும் உங்க மனசு எனக்கு தெரியும்.. நீங்கள் இப்பொழுது அந்த பொண்ணை, மணிகர்ணிகா வை பற்றி தானே எண்ணிக்கொண்டு இருந்தீங்க.. உங்கள் மனதில் இருக்கும் கவலை எனக்கு தெரியும்..