Page 12 of 18
மூன்று நாட்களை கொடுத்து இருக்கிறான் போல..
எவ்வளவு வலி வேதனைகளை அனுபவிக்கும் பெண்களுக்கு அந்த மூன்று நாட்கள் மட்டும் விடுதலை கொடுத்து அவர்களுக்கான நேரத்தையும் ஓய்வையும் தருவதற்காகத் தான் அப்படி பெண்களை படைத்தான் போல..
அதனால் தான் நம் முன்னோர்கள் அந்த மூன்று நாட்களில் அவர்களை ஒதுக்கி வைத்து எந்த கஷ்டத்தையும் கொடுக்காமல் தள்ளி வைத்தனர் போல..
...
This story is now available on Chillzee KiMo.
...
பிறந்த வீட்டினர் தங்கள் மகள் வெற்றிகரமாக முதல் வருடத்தை தன் புகுந்த வீட்டில் கழித்து விட்டாள் என்று பெருமையாக இருக்க அந்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்கு அவர்கள் வீட்டிலேயே சிறிய பார்ட்டியை ஏற்பாடு