Page 14 of 18
ஆனால் அவளை அப்படி நிம்மதியாக இருக்க விடவில்லை அந்த சிங்காரவேலன்...
ஆரம்பத்தில் தன் கணவனின் நடவடிக்கையையும் தன் தங்கையிடம் அவன் அடிக்கடி சிரித்து பேசி வம்பு இழுப்பதையும் இயல்பாக எடுத்துக் கொண்டாள் மந்தாகினி..
நாள் ஆக ஆக தன் கணவன் பார்வை தங்கையின் மீது ஆர்வமாய் படிவதை கண்டு கொண்டாள்....
மதுரா இயல்பாக பழகினாலும் அவன் பார்வையில் கள்ளத்தனம் இருப்பதை க
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்தி மட்டும் அவளுக்கு கிடைக்க வில்லை.. நாட்கள் ஆக ஆக அவள் மாமியாரின் ஜாடை பேச்சுக்கள் மாறி நேரடியாகவே அவளை திட்ட ஆரம்பித்தார்..
அதைக் கேட்டதும் மந்தாகினிக்கு இன்னுமே வேதனையாக இருந்தது..