தொடர்கதை - கஜகேசரி - 15 - சசிரேகா
உதயேந்திரன் திரிபுரா வருவதற்குள் பாண்டியன் ஏற்பாடு செய்திருந்த முதல் தமிழ்சங்கம் நல்லபடியாகவே முடிந்துவிட்டது. வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த கலைஞர்கள், ஞானிகள் அனைவரும் தமிழ் சங்கத்தில் கலந்துக் கொண்டு பாண்டிய நாட்டு மக்களுக்கே தெரியாத பல விசயங்களையும் சொல்லி அதை கல்வெட்டுக்களாகவும் ஓலை பதிப்புகளாகவும் மாற்றினார்கள்,
அனைவரின் வருகையால் பாண்டிய மன்னன் மகிழ்ந்தான். அவர்களை அழைத்து வந்த தனது வீரர்களையும் பாராட்டினான், அதோடு அவர்களுக்கு பதவியையும் பரிசுகளையும் தந்தான், அதிலும் வராமல் இருந்த வீரர்களை நினைத்து கவலையும் கொண்டான், ... span>அவரை காணும் ஆவல் அவனுள் எப்போதும் உண்டு, இன்று தனது ஆசை நிறைவேறப் போவதை நினைத்து மகிழ்ந்தவன் அச்செய்தியை தன்னுடன் வந்தவர்களிடம் சொல்லிவிட்டு திரிபுராவிடம் வந்து விவரம்
This story is now available on Chillzee KiMo.
...