Page 5 of 17
“தாராளமாக அதே போல குமரி நாடு முழுமைக்கும் தாங்கள்தான் ஒரே மன்னர், இச்சமயம் உதயேந்திரன் மக்களால் கஜகேசரி என்ற முறையில் மன்னனாக மாறி ஆட்சி செய்தாரே தவிர அவராக அந்த மன்னன் பதவிக்கு ஆசைக்கொள்ளவில்லை அதனால் தாங்கள் அவரை தவறாக நினைக்காமல் இருக்க வேண்டும்”
”நான் அனைத்தையும் அறிவேன், அறிந்தும் நான் கஜகேசரிக்கு மதிப்பு அளித்தேன்< ... ம் கண்ட நாள் முதல் நான் நினைத்தது தவறு என உணர்ந்துவிட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
”அவ்வாறு சொல்லாதீர்கள் மன்னா, யாளிகள் நமக்கு உதவியாக இருக்கும், எங்களுடன் வந்த